பைரவியை இப்படியா உணர்வுகளை பிரதிபளிக் தெரியாதவளாக வளர்த்து இருப்பங்க பாவம் கீர்த்தினன் மருத்துவரின் பேச்சுக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் குற்றஉணர்வில் வேதனை படுகிறான், இன்னும் அதன் தாக்கம் மனதை விட்டு போகாமல் அதன் அழுத்ததை இசையிடம் பகிர்ந்து கொண்டான் இனியாவது அவன் வாழ்வு இசைவுடன் சேர்த்து இனிமையாக அமையட்டும் ??????