ஆழினி என்ன சொல்ல உன்னோட காதலும் மிக அதிகம், வலிகளும் மிக அதிகம், கண்ணனுக்கு ஏன் முதலில் உன் மீது காதல் வரவில்லை என்ற உன்னுடைய ஏக்கம் நிறைந்த கேள்வி மனதை பாரமாக்குகிறது,... அனைத்தும் தெரிந்தும் புரிந்தும் கண்ணனின் மனசு காயம் கொள்ளகூடாது என்ற உன்னுடைய காதல் கொண்ட மனசும் உன்னுடைய மேன்மையை காட்டுகிறது .
இனிமேலாவது ஆழினி காதல் ஆழத்திற்கு ஏற்றவாறு கார்மேகம் அடை மழையாக ஆழியை சேர வேண்டும்..