இதில யோசிக்க என்ன இருக்கு . கண்ணா சொல்றமாதிரி சஞ்சனா இன்சிடென்ட் பத்தி யோசிக்கிறாங்களோ ; நல்ல தெளிவான பிள்ளை ஏதோ கொஞ்சம் தடுமாறிட்டான் . இப்ப ரெண்டு பேரும்தான் நல்லா புரிந்து கொண்டு விட்டார்களோ அப்புறம் என்ன ? யாழினி மேல் அன்பும் அக்கறையும் கொண்ட வேந்தனும், கண்ணா மேல உண்மை பாசம் கொண்ட (வாழ) வந்தானும் பிள்ளைகள் சந்தோஷத்திற்காக கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் .