அருமையான பதிவு சரண்யா???.ட்ராவல்ஸ்காரன்னு சொன்னதும் யமுனாக்கு மகன் நெனப்பு தான் வருது???.இனிமே அக்கா பாத்துக்குவான்னு அங்கவை சரளாட்ட சொல்ல,இவ இப்படி சொல்லுவான்னு நெனைக்கலையேன்னு சோமநாதன் என்ன விஷயம்னு சொல்லாமலேயே பேச
என்ன நடக்குது,எதுக்காக வந்தோம்னு தெரியாம பூங்காவனம் நிலை????.
இப்ப எதுக்கு பார்க்கனும்னு கேட்டதுக்கு,பொம்பளைங்க எங்களுக்கு ஆயிரம் இருக்கும் கேள்வி கேட்கறாருன்னு சொல்லிட்டு???,எல்லாம் பேசி முடிச்சதுக்கு அப்புறம்,நான் சொல்றது சரிதானேனு கேட்டா பூ என்ன சொல்வார்???.மகன் கல்யாண நெனப்புல புருசன்ட்ட நடந்தத சொல்ல மறந்துட்டியே யமுனா???.பூ,யமுனாவ விட்டுக்கொடுக்காம சமாளிச்சுட்டார்???.
பொண்ணு கல்யாணத்தை தள்ளி போட சொல்றான்னு அழுத சரளா,கல்யாணம் முடிவானதும் ட்ரிப் போக வேணாம்னு சோமு சொன்னதும் முகம் வாடறது சரியில்லையே???.தாமரை தங்கச்சிக்கா கல்யாணத்தை தள்ளி போட சொன்னதை கேட்டு ரொம்ப பொறுப்புன்னு யமுனாக்கு சந்தோஷம்....
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்றாலே எல்லா செலவையும் பொண்ணு வீட்டுக்காரங்க தலையில கட்டற காலத்துல,புள்ளைய பெத்துட்டு கரையேத்தறதுக்கு படறபாடு எனக்கு தெரியும்னு யமுனா கல்யாண செலவுல பாதியை ஏத்துக்கறதோட,முடிஞ்சளவு அவங்களுக்கு செலவை குறைச்சு உதவ நினைக்கறதை பாராட்ட வார்த்தையில்லை?????.
மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு சொல்லி,கதிர் வாயாலே வேற பொண்ணை பார்க்க வேணாம்னு சொல்ல வைக்க யமுனா நினைக்க????,வழக்கம் போல விஷயம் தெரியாம பூங்காவனம் தாமரை வீட்லயிருந்து வர்றதை சொல்லிட்டு திருதிருன்னு முழிக்கிறார்????.
கொஞ்ச நேரம்னாலும் கதிருக்கு மனசு ஆடிருச்சு???.என்னால முடிஞ்சதை செய்யறேன், கல்யாணத்தை தள்ளி வைக்கறதை பத்தி என்கிட்ட பேச வேணாம்னு கதிர் சொல்லியும் தாமரை மறுபடியும் அதையே பேசறா???.ஒரு மாசத்துல தாமரை,கதிர் கல்யாணம்???.