அருமையான கதை சரண். நிறைவாக இருந்தது. யமுனா, அங்கை மனதில் நின்று போனார்கள். கதை முழுவதும் நிறைய நல்ல மனம் படைத்த மனிதர்களை உலவவிட்டிருந்தது அருமை. அடுத்த கதைக்கு வெயிட்டிங். வாழ்த்துகள் சரண்.