உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.கதிர் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க சொன்னா, இந்தம்மா கதிருக்கு பொண்ண கட்டுனா தனக்கு என்ன வேணும்னு பேரம் பேசியிருக்கு????.
தான் சொன்ன பொண்ண வேணாம்னு சொல்லிட்டு அங்கை சொன்ன தாமரைய கல்யாணம் செய்றாங்கன்னு தான் பேசியே கல்யாணத்தை நிறுத்த பார்த்தாலா ராட்சஷி???.
நிவியையும் இழுத்து பேசவும் தாமரைக்கு மனசு தாங்கலை????.யாரோ பேசுனதுக்காக இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுட்டு யோசிக்கிறவ,கல்யாணம் நடக்கலைனா அவ அப்பா நிலை என்னவாகும்னு நெனச்சு பார்க்கலையே???.
ஏற்கனவே நோட்டம் பார்த்துட்டு வீட்டில் கொள்ளையடிச்சு போன பயத்துல இருக்கும் சரளாவுக்கு, தாமரை நகை கொண்டு வருவதை பார்த்துட்டு யாராவது வழிப்பறி செஞ்சா என்ன செய்யன்னு சரளா பயப்படறதும் சரிதான்????.நகை திரும்ப கிடைக்கும் வரை தாமரையின் நிலை இப்படித்தான் இருக்கும்???.
அங்கை,கதிரை தாமரைக்கு துணையாக போக சொன்னதுடன்,வீட்டில் நடந்ததையும்,தாமரையின் மனநிலை பற்றியும் சொன்னது சரிதான்.இனி எல்லாத்தையும் கதிர் பார்த்துக்குவான்???.
யமுனாவை போலவே அங்கையும் அருமையான பெண்???.கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என தன்னால் முடிந்தளவு முயற்சி செய்யறார்????.