அருமையான பதிவு சரண்யா???.கல்யாணத்துக்கு ஏழே நாள் இருக்க,பணம்,நகை போனாலும் சம்பாதிக்கலாம்,உயிர் போயிருந்தால் மூன்று பெண்கள் என்ன ஆவார்களோ என்ற நினைத்து சோமநாதன் மனதை தேற்றி கொள்ள,கதிர் குடும்பம் அவருக்கு துணையாக இருந்தது????.
தாமரை இப்பதான் சந்தோஷமா இருந்தா,அதுக்குள்ள திருட்டு போனதுல மொத்த சந்தோஷமும் போயிடுச்சு???.வீட்டு கடன்,நிவி படிப்பு செலவு,மாமா கொடுத்த பணத்தை எப்படி கொடுக்க போறோம்னு நினைத்து தாழ்வு மனப்பான்மை.நகை கிடைத்தால் கடனையாவது அடைக்கலாம்....
தன் படிப்புக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்வதும்,குடும்ப கஷ்டத்தை பார்த்தும் நிவி சேர்த்து வைப்பது அருமை???.இப்படி மகள்கள் கிடைக்க சரளா கொடுத்து வச்சிருக்கனும்????.
அடச்சீ...கல்யாணத்தை நிறுத்தனும்னு கங்கணம் கட்டிட்டு வந்தது போல பேசறாளே,இவள்லாம் பொம்பளையா???.வெரசா பேசி முடிச்சதோட அதே நாள்ல கல்யாணம் வச்சா கதிருக்கு குறை
இருக்குன்னு அர்த்தம்னு சொல்லுறா????.இழிச்சவாய் குடும்பம் கிடைக்கவும் மொளகா அரைக்கிறாங்கன்னு தாமரை குடும்பத்தையும் பேசறா மனுசியா இவ ராட்சஷி????.
இது கொண்டு வந்த பொண்ணுக்கு வேறோரு பையன் கூட பழக்கம் இருக்கு என வேணாம்னு சொன்னாங்கன்னு வாய்க்கு வந்தது போல பேசறாளே???.இது பேசுனது ஊருக்கே கேட்கும், இதுல ஒட்டு கேட்கறாங்களாம்????.
நல்லா நாக்கை புடுங்கறத போல கேட்ட தாமரை, கழுத்தை பிடிச்சு தொரத்தாத குறையா தொரத்திட்டா???."சின்ன யமுனா"??.யமுனா சிரிச்சுட்டு கேட்டதை தாமரை சீறிட்டு கேட்டு கலக்கிட்டா????.தாமரை கண்டதையும் நெனச்சு குழப்பிட்டு இருக்காளே???.