அருமையான பதிவு ????, ஆனாலும் வம்சிக்கு ஏத்தம் ஜாஸ்திதான், வணிகிட்ட சொல்லாம அவன் சித்திகிட்ட அவளுக்கு புரியாதுனு வணியை தான் திருமணம் செய்ய போறேன்னு சொன்னதும் இல்லாமல் அவள் கிட்டயும் ஆமான்னு சொல்லுன்னு சொல்லுறான் அவளுக்கு மட்டும் அது தெரிஞ்சுசுனா வம்சி உன் நிலைமை ??????????