Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு அட்சையதிருதியை என்பதால் அடுத்த கதைக்கான துளி தேநீர் அதாங்க டீஸர் அதை ஆத்திருக்கேன். 🤗🤗🤗


மந்திரப்பொன் மேகங்கள் முன்னோட்டம் கேட்காதவங்க கேளுங்க அன்பூஸ் 🥰 🥰 🥰

அப்பறம் அடுத்த பதிவு திங்கள் கிழமை தான் அன்பூஸ் . சனி ஞாயிறு இந்த மாதம் நான் லீவ்வ்வ்வ்💃💃💃

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



உறவு ராகமிதுவோ - 13 (1)

உறவு ராகமிதுவோ - 13 (2)

உறவு ராகமிதுவோ - 13 (3)


உறவு ராகமிதுவோ - 13 (4)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அந்த line படிச்சவுடன் இந்த comment baby.... Ramnath, charu talks la... தாய் மகள் பேசி என எழுதி இருக்க செல்லம்... இது மன்னிக்க முடியாத குற்றம்... உடனே கரெக்ட் செய்யவும்... இதுல sat leave வேற... Monday வரப்போ, "இனி இப்படி தவறு செய்ய மாட்டேன்" என 10 டைம்ஸ் எழுதிக்கிட்டு வா.

பின் குறிப்பு: வாய் திறவாமல் காதலை கடத்தும் கௌரவம் மேல் உள்ள அன்பு காரணமாக, இந்த punishment postpone செய்ய படுகிறது
 
ராம்நாத் =இங்கையும் பச்சை மிளகாய் effect தான் sis..

ஹ்ம்ம்ம்...கடைசில வண்டிய விட்டு கௌரவ் cherokeeஅ தான் இடிக்கப்போறாளாமா...

அந்த நேரத்துக்கு தான் நானும் wait பன்னிட்டு இருக்கேன்..


*உங்க இஷ்டத்த நான் அன்னைக்கும் கேட்கலையே?" "எதிர்பார்க்கலை" செம்ம shots..

எல்லாத்தையும் விட ultimate invitationல பேர் வேண்டாம்,வர வேண்டாம்.. நீங்க வெளில போகலாம்... மாற்றத்துக்கு காரணத்த இப்பவே தெரிஞ்சுக்கனுமா? அண்ணனா ஆகர்ஷன், அப்பாவா கிருஷ்ணகுமார்.. அச்சோ செம்ம போங்க @Saranya Hema sis.. மனசே நிறைஞ்சுடுச்சு..

ஆகர்ஷனுக்கும் call...


"இது போதும் எனக்கு இது போதுமே"

இன்னும் என்ன காரியம் ஆக வேண்டியிருக்கு, கௌரவ் wait பன்ன...

இந்தாளுக்கு பாசமும் இல்ல ஒன்னும் இல்ல.. And திருந்தவும் தேவையே இல்ல..
அவர் பேரில் இருக்கும் சொத்தையெல்லாம் பிடுங்க வேண்டாமா.... அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் தானே....!!!
 
Top