பொண்ணுக்காக இவ்வளவு வறிஞ்சு கட்டிட்டு வர்றவங்க அப்போவே அவ காதலுக்கு ஓகே சொல்லியிருக்க வேண்டியது தானே..... இப்போ இருக்க வசதி அப்போ இல்லையில்லை
அடுத்தவ புருஷனை என் பொண்ணு விரும்பலன்னு எப்படி வாய் கூசாம சொல்றிங்க... அந்த குடும்பம் பிரிஞ்சதுக்கு உங்க பொண்ணும் தான் காரணம்...
அவனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவ வழியைப் பார்த்துட்டுப் போயிருந்தா பிரச்சனையே இல்லையே...
சுகுமார் கேடு கெட்ட ஜென்மம்...
வெற்றி அவனோட கொஞ்சும் கிளிகளை பார்த்துட்டான்....
நிலையில்லாம ஆடிகிட்டு இருக்குற மனசு ஒரு நிலைக்கு வந்துடும்....
இனி தான் சரண்யா இவனை வச்சு செய்யணும்...
Yes bitter truth whatever you do as a mother for Yr kids it's not at all a matter for this society only the name of father will give the due respect for the kids.well said dear
Vetri shocked to see his lovely birds.
Excellent narration of events dear.