சரண்யா உன்னோட இந்த மனதிடம் தான் உன்னை எப்போதும் காக்கும் ஆயுதம் அனைத்தையும் துணிந்து எதிர்க்கொள்.
வெற்றி உன்னோட மனசுல சரண்யா சின்ன உறுத்தலா? .நான்கு மாசம் கருவை சுமந்து நிற்கும் பெண்ணை வீட்டை விட்டு துரத்தி இருக்கும் நீயெல்லாம் ஒரு நல்ல ஆண் மகனா .சரண்யா வாழ்க்கையில் நீ வேண்டவே வேண்டாம் டா
Excellent update
சரண்யாவோட தெளிவு... ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமான உண்மை....
வெற்றி என்ன முடிவெடுத்து இருக்கான்... குடும்பத்தை எதிர்க்க முடியாம காதலிச்ச பொண்ணை விட்டான்... இப்போ பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டா இன்னும் காதலி காத்திருக்கா ன்னு நினைக்கிறான்... அப்போ பிள்ளைங்க... மாசமா இருக்கும் போது தானே வீட்டை விட்டு துரத்தி விட்டான் பிள்ளைங்க நினைவே இல்லையா...