என்னது என்னது உன் கையில் பழகிட்டேனா டேய் டேய் கொஞ்சம் தானே உன்னை சரண்யவுகாக பேச சொன்னா நீ இப்படி அந்தர் பல்டி அடிக்கிற பாத்தியா.... Super போ... சுகந்தி முதல் நீங்க செய்யுங்க பின்னாலே அங்க பொன்னும் மருமகளும் வருவாங்க அதை விட்டுட்டு
தனம் உங்களை ஒன்னும் செய்ய முடியாது உங்க டிசைன் எல்லாம் கடைசி வரை இப்படியே தான் போகும்