இந்த வார இறுதியில் கதை முடிந்து விடும். அடுத்த ஒரு வாரம் மட்டுமே கதை தளத்தில் இருக்கும். படிப்பவர்கள் படிக்கவும், உங்கள் நட்புக்களுக்கு தெரிய படுத்தவும்
Intha danam ini thiru thave mateya .... ava pilla mottaiku avala vendamnu solla ne yaaruma ..... vettriku nathan amma nu nattama panrela .... adu pola than saranyavum
சூப்பர்.... தனத்தை துரத்தியாச்சு..
வெற்றி கூடப் பிறந்ததுங்க அண்ணன் தான் முக்கியம்ன்னு வந்து ஒட்டிக்கிட்டாங்க...
சுகந்திக்கு இப்போ தான் பிள்ளைங்க மேல பாசம் பொங்குது....
அபி இன்னமும் திருந்தலையா நீ... உன்னையெல்லாம் என்ன சொல்றது...
அதானே தனம் சும்மா இருந்தா தான் அதிசயம்... வந்த உடனே ஆரம்பிச்சுடுச்சுல்ல...
வெற்றி எப்போ தான்டா பேசுவ....
தனம் பெத்தவளை ஒதுக்கி வச்சிட்டு பிள்ளைகளுக்கு விஷேசம் பண்ண நினைக்குது... இப்போ கூட இவன் பேச மாட்டானா....
அடுத்த எபில வெற்றி என்ன சொல்லப் போறான்னு பார்க்கணும்....