இதே சைட்ல புது மஞ்சள் புது தாலி கதை இருக்கு படிங்க . அதுவும் அருமையா இருக்கும்.ஹாய் ஆராதனா மேம் உங்க எழுத்துல நான் படிச்ச முதல் நாவல்,மது கரிகாலன் கதை.... ரொம்ப நல்லா இருந்துச்சு ... கொஞ்சும் கிளிகள் கதை நேத்து நைட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன் என்னால வைக்கவே முடியல நைட் 3 மணி ஆச்சு எல்லா எபிசோடையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன் இப்ப அடுத்த எபிசோடிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுடைய எழுத்து உணர்வுபூர்வமா இருக்கு வாழ்க்கையோட பொருத்தி பார்க்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு உங்களோட கதைகள்.... உங்களுடைய வேறு கதைகள் எதுவும் எனக்கு தெரியல ....வேற என்ன நீங்க எழுதி இருக்கீங்க அது கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க ரொம்ப நல்லா கொண்டு போறீங்க.....