ஆமாங்க சிஸ்டர் சரண்யா இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக குழந்தைகளோட உரிமைய விட்டு கொடுக்க மாட்டானு நினைக்கிறேன். இனிதான் அவ வைராக்கியமாக புகுந்த வீடு புகுந்து எல்லாருக்கும் முன்னாடி அமோகமாக வாழ்ந்து காட்டுவானு நினைக்கிறேன்.ஸ்ஸ்ஸ்ப்பஆ இந்த தனத்தை கொண்டு ஆளில்லா காட்டுல இல்லைன்னா திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு வாங்கப்பா. ஏம்மா தனம் உன்ற பசங்களை பெத்த மாதிரி தானே சரணும் புள்ளங்களும் வந்திருக்கும். உனக்கு வாச்ச மாமியாரும் உன்னையப் போல நடந்திருந்தா உனக்கு சரணோட கஷ்டம் புரியும்.
அடப்பாவி வெட்டி கண்ணால போட்டோவ எடுத்து வந்து புள்ளங்களுக்கு காட்ட நெனைச்ச உன்ற நெனைப்புல உன்ற குடும்பத்து ஆட்கள் ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டாங்க போல.
அகி சரியான அட்வைஸ் தான் குடுக்குறா. சரண் புள்ளங்களோட உரிமையை எப்பவும் வுட்டு தராதே.
இப்பவே பார்சல் வந்ததும் உன்ற மாமியாக்காரி தன்னோட மத்த பேரப்புள்ளங்களை தான் கூப்பிடுது.