கரெக்ட் தான். ஆனால் அவ தனக்காக மனம் மாறி இவனோட வாழ ஆசைப்பட்டா அவன் சாபத்துக்கு விமோச்சனம் கிடைக்கட்டும் No problem.அந்த சாபம் சரண்யாவுக்கானதும் தானே சிஸ்....அவ எப்போது தான் சந்தோஷமாக வாழ்வது...???!!!
ஆனால் இன்னிக்கி இருக்கும் கத்திக்குத்து நிலைமைக்கு, அதெல்லாம் சரண்யாக்கு ஏதாவது amnesia வந்தால் மட்டும் தான் சாத்தியம் என்று தோணுது. (நான் குறிப்பிடுவது அவளோட விருப்பதுடனான இணைவு பற்றி மட்டுமே )