தனக்கு கிடைக்கும் நெருஞ்சிப் பூவையும் குறிஞ்சிப்பூவாக் கருதி மகிழனும் இல்லை மாத்தணும் இல்லை அப்படி ஒரு தோற்றத்தைக் கொண்டு வரணும். இப்படி செய்யக்கூடிய -செய்யறவ தான் பொண்ணு, சிறந்த குடும்பத்தலைவி....
-------இது என்னோட எண்ணமோ கருத்தோ இல்லை - இன்றளவும் இந்திய சமுதாயத்தின்(பெரும்பான்மை %) கருத்தாக இருக்கோன்னு தோணுது.
Vera level story.first 10 epi kannu fulla ah verthuducchu aluthukittethan padichen.ippavum ithu pola nadanthuttu than irukku athu rompa rompa vedhanai yana onnuகதையின் கருவை மாற்ற முடியவில்லை மக்களே... மன்னிக்கவும். கதையின் கருவே அது தான், அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. சாதாரண குடும்ப நிகழ்வாக பாருங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்புறம் எனக்கு இதுக்கு மேல ரொமான்ஸ் வராது மக்களே! கலாய்ச்சு தள்ளிட்டிங்க. புதன் வரை என் கதைகள் அனைத்தும் தளத்தில் இருக்கும். திங்கள் கிழமை புது கதையுடன் வருகிறேன். கொஞ்சும் கிளிகள் என்னை உச்சத்தில் வைத்து விட்டது. மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்