நிலையில்லா வெற்றியோடு மனசால அபி, சரண்யா ரெண்டுபேரோட வாழ்க்கையும் சிக்கலாகி கடைசில குழந்தைகள் இருந்ததால மனம் வருந்தி திருந்தி சரண்யாகிட்ட வந்திட்டான். குழந்தைகள் இல்லைனா ?
சரண்யாவோட வாழ்க்கை போராட்டம், குழந்தைகளுக்காக கணவனை ஏற்று, பின் மன்னித்து அவனுடன் வாழ்வது-வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழும் எதார்த்தமான பெண். சொந்த குடும்பமே ஆனாலும் சுயமான வருவாய் இல்லாம அடைக்கலம் தேடிவந்தா சரண்யாவுக்கு நடந்ததுதான் நிஜத்திலும் நடக்கும்.
தனம்- arrogant nasty person, என்னதான் தன்னோட மக்களுக்காக குடும்பத்திற்காக செய்தார்னு சொன்னாலும்.
சரண்யாவோட வாழ்க்கை போராட்டம், குழந்தைகளுக்காக கணவனை ஏற்று, பின் மன்னித்து அவனுடன் வாழ்வது-வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழும் எதார்த்தமான பெண். சொந்த குடும்பமே ஆனாலும் சுயமான வருவாய் இல்லாம அடைக்கலம் தேடிவந்தா சரண்யாவுக்கு நடந்ததுதான் நிஜத்திலும் நடக்கும்.
தனம்- arrogant nasty person, என்னதான் தன்னோட மக்களுக்காக குடும்பத்திற்காக செய்தார்னு சொன்னாலும்.