ஹாய் ஹேமா டியர்.
உங்க சூரியனவனின் ஆழ்கடல் கதையை நான் படிச்சு முடிச்சு இருபது நாளுக்கு மேல ஆகிட்டு.
என்னடா இவ அப்ப கமெண்ட் காெடுக்காம இப்பாே காெடுக்குறான்னு நீங்க நினைக்கலாம்.
என்ன பண்ண இன்னும் சில கதை களை படித்த பிறகு மற்ற கதை களை விட உங்க கதை எவ்வாறு வேறுபட்டது என்பதை புரிஞ்ச்சுகிட்டு கமெண்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்.
இப்பாேதைக்கு நான் வாசித்து பத்து பாேட்டி கதைகளில் உங்கள் கதையை தனித்து காட்டுவது 'கிராம மக்களின் பே ச்சு வழக்கு'
ஒரு முழு கதையை மக்களின் பேச்சு வழக்கில் காெடுப்பது நிச்சயமாக கஷ்டமான ஒன்று.
அப்படி மக்களின் பேச்சு வழக்கில் காெடுத்தாலும், அதை வாசகர்களுக்கு புரியும் வகையில் அவர்களிடம் காெண்டு சேர்ப்பது இன்னும் கடினம்.
இவை இரண்டுமே தங்கள் கதையின் தனி சிறப்பு.
சாதரன கிரமத்தில் பிறந்த ஒரு பெண் இயற்கை உடல் மற்றத்தை காரணம் காட்டி மற்றவர்கள் மட்டம்தட்ட முயற்சித்தாலும், சந்திக்கும் பிரச்சனை யை சமாளிக்கும் அவளின் சாமர்த்தியம் அருமை.
இரண்டம் திருமணத்தில் எங்கு ஒரு தந்தையின் மனை வி சித்தியாகிறாள் என்ற கருத்து அபாரம்.
ஒரு தரமான கதை படித்த நிறைவுன் தாங்கள் பாேட்டியில் வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
உங்க சூரியனவனின் ஆழ்கடல் கதையை நான் படிச்சு முடிச்சு இருபது நாளுக்கு மேல ஆகிட்டு.
என்னடா இவ அப்ப கமெண்ட் காெடுக்காம இப்பாே காெடுக்குறான்னு நீங்க நினைக்கலாம்.
என்ன பண்ண இன்னும் சில கதை களை படித்த பிறகு மற்ற கதை களை விட உங்க கதை எவ்வாறு வேறுபட்டது என்பதை புரிஞ்ச்சுகிட்டு கமெண்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்.
இப்பாேதைக்கு நான் வாசித்து பத்து பாேட்டி கதைகளில் உங்கள் கதையை தனித்து காட்டுவது 'கிராம மக்களின் பே ச்சு வழக்கு'
ஒரு முழு கதையை மக்களின் பேச்சு வழக்கில் காெடுப்பது நிச்சயமாக கஷ்டமான ஒன்று.
அப்படி மக்களின் பேச்சு வழக்கில் காெடுத்தாலும், அதை வாசகர்களுக்கு புரியும் வகையில் அவர்களிடம் காெண்டு சேர்ப்பது இன்னும் கடினம்.
இவை இரண்டுமே தங்கள் கதையின் தனி சிறப்பு.
சாதரன கிரமத்தில் பிறந்த ஒரு பெண் இயற்கை உடல் மற்றத்தை காரணம் காட்டி மற்றவர்கள் மட்டம்தட்ட முயற்சித்தாலும், சந்திக்கும் பிரச்சனை யை சமாளிக்கும் அவளின் சாமர்த்தியம் அருமை.
இரண்டம் திருமணத்தில் எங்கு ஒரு தந்தையின் மனை வி சித்தியாகிறாள் என்ற கருத்து அபாரம்.
ஒரு தரமான கதை படித்த நிறைவுன் தாங்கள் பாேட்டியில் வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகின்றேன்.