கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 7ம் அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 7. சூழ்ச்சியின் சூட்சுமம் “காவிரிப் படப்பை உறந்தை அன்ன” என்னும் அகநாற்று பாடலுக்கு ஏற்ப உறந்தை என்ற உறையூர் சோழர் காலத்தில் செழித்து கொழித்து கோலோச்சி நின்றது. நேற்று சமைந்த எழிலரசி வெட்கத்தில் புன்னகைப்பது போல உறையூரின் கரைகளை கடக்கும் போது, ஆற்றின்...
tamilnovelwriters.com