சகோ... வாசிக்க மறந்த, அல்லது வாசிக்காது விட்டுப் போனவற்றை இலக்கிய நடையில் தரும் போது தானே சகோ புதுமை வரும்... வரலாற்றை படித்தது போன்றும், கதையை ரசித்தது போலும் ஆகும் அல்லவா... அதுதான் இங்கே சிறப்பம்சம் சகோ... இப்போது வரலாற்று புதினங்கள் வருவதே இல்லை... வாசிக்க வேண்டும் என்றாலும், இலக்கியத்தில், தேனை கலந்து, கொஞ்சம் கற்பனையை தூக்கலாக தரும் நடை என்றாலும் அது வரலாற்றுத் தொடர்கள் தான்... வாசித்துப் பாருங்கள்.. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து அதிகரித்து கொண்டே இருக்கும்சூப்பர் பாரதி...
மொழி நடை.. சூப்பர்..
கதை நல்லா இருக்கு...
இந்த மாதிரி வரலாறு கதை எல்லாம் நான் வரலாறு பாடத்தில் மட்டுமே படித்த நியாபகம். அதன் பின் கல்லூரி நாட்களின் சுத்தமாக மறந்துவிட்டது. உங்களின் வரலாறு கதைக்கு என் வாழ்த்துகள் பாரதி.