டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
நானே உன் மொழியாய் 3.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 3 பனிரண்டு மணிபோல் அறைக்கு வந்தான் வான்முகிலன். மஹிமா தன்னை நிராகரித்த போது தோன்றாத வலி தற்போது தோன்றியது. திருமணத்திற்காக தரகர் மஹிம்மாவின் புகைப்படத்தை காண்பிக்க, பார்த்ததும் பிடித்துவிட்டது வான்முகிலனிற்கு. இந்த பொண்ணை கேட்டுபாருங்க...
tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 3.2 - Tamil Novels at TamilNovelWriters
“உனக்கு அவளை கேட்டேன், முடியாதுனுட்டா. கல்யாண விசயம் தவிர்த்து வேற எதுவும் பேசல.” என்றார் சுப்புலஷ்மி. “இதைத்தான் நேத்தே சொல்லிட்டிங்களே.. பொண்ணு கேட்டதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா? எப்படி? எந்த விதமா கேட்டிங்கனு இருக்குல்ல? அவ ஊனத்தை கார்னர் பண்ணி ஏது கேட்டிங்களா?” “அது...
tamilnovelwriters.com