கானகமயில் -10 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -10 மனசாட்சி இல்லாமல் பேசியவனை அற்ப பதரைப் பார்ப்பது போல் அனைவரும் பார்க்க, அழகனோ, “அவ்வளவு தானே உனக்கு ஆசை எடுத்துக்கோ” என்றவன் சட்டென்று அந்த பணத்தை பையில் போட்டு அவனிடம் கொடுத்தான். பின்னர் உள்ளே சென்று இப்போது அவர்கள் இருக்கும் வீட்டின் பத்திரத்தையும் கொண்டு வந்து கொடுத்தான். ”சரி...
tamilnovelwriters.com