கானகமயில் -09 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -09 பழைய நினைவில் அமர்ந்திருந்தவன் மீண்டும் கதவு பலமாக தட்டப்படும் சத்தத்தில் தான் தன் நினைவில் இருந்து கலைந்தான். எழுந்து சென்று கதவைத் திறக்க, வெளியே விமலா அக்கா நின்று இருந்தார். “என்னக்கா இந்த நேரத்துல?” “பாப்பா தான் என்னை வந்து கூட்டிட்டு வந்தா. வீட்டுல என்ன தம்பி பிரச்சனை?”...
tamilnovelwriters.com