கானகமயில் -03 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -03 தான் சொன்னதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சி விலகாமல் இருக்கும் தன் அண்ணனை தோள் தொட்டு உசுப்பியவன், “அண்ணா என்ன ஆச்சுங்கண்ணா?” என சிறு பயத்தோடு கேட்டிட, “நீ எப்ப இதைக் கேட்ட?” “இப்பதான்ணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி” “என்ன கேட்ட தெளிவா சொல்லு. உண்மை தெரியாம நாமளா ஒரு முடிவுக்கு வர...
tamilnovelwriters.com