இன்னும் ஒரு எபி இருக்கு ??
காதலால் காதலாய் 34 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 36 அஞ்சலி தன் அன்னை வீட்டிற்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. முதல் நாள் அவளை விட்டு வந்ததும் சாப்பிட்டு உறங்க சென்ற சூர்யாவின் மனதில் எதுவோ உறுத்த, அதை என்னவென்று கூட ஆறாயாமல் உறங்கிப் போனான். அடுத்த நாள் எழுந்து அறையை சுற்றிப் பார்த்தவனுக்கு எதுவோ மீண்டும் மனதின் அலைபுறுதல்...
tamilnovelwriters.com