Super ?காதலால் காதலாய் 30 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 30 பால நாதன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. என்னதான் தான் செய்ததில் தவறு என்ன என்று மகன்கள் முன்பு பேசிவிட்டாலும் அவர்களை நேர் கொண்டு பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. குணசீலன் தன்னிடம் ஒன்று கூறிவிட்டு இப்படி தனக்கு துரோகமாய் நினைப்பார் என்றும் நினைக்கவில்லை. வீட்டை எழுதி...tamilnovelwriters.com