ரெண்டு எபி ?????
காதலால் காதலாய் 29(1) - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 29 (1) “சொல்லு மா!” என்றவன் குரல் அமைதியாய் கரகரவென வர, “தூங்கிட்டிங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றாள் ஜனனி. “இல்லை!” என்ற குரலோடு மனதும் வெறுமையாய் இருக்க, “ஏதாச்சும் ப்ரோப்லேமா? எங்க இருக்கீங்க? ஏன் என்னவோ மாதிரி பேசுறீங்க?” என்றாள். அப்போதும் அமைதியாய் தான் இருந்தான் ஜெய்...
tamilnovelwriters.com
காதலால் காதலாய் 29(2) - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 29 (2) மனுஷன் தானா நீங்க எல்லாம்? பிசினஸ் வேற குடும்பம் வேற பிரிச்சு பார்க்க தெரியாத நீயெல்லாம்…. ” என்றவன் வார்த்தையை வாய்க்குள்ளேயே அடக்க, “உன் பெரியப்பா ரொம்ப யோக்கியமா? பணத்துக்காக தான சம்மதிச்சான் கல்யாணத்துக்கு?” என திருப்பி கேட்டார் குணசீலன். “நான் இல்லனு சொன்னேனா? இல்லையே...
tamilnovelwriters.com