புள்ள அதிர்ச்சில இருந்ததால சும்மா உட்டுருச்சு. இனி பேசினா மர்டர் தான்.அந்த சுரேஷ்ஷை ஓங்கி ஒரு அப்பு அப்பாமல் சட்டையைப் போய் பிடிக்கிறயே கனலி
ஹா ஹா ஹா
ஆனந்த்துக்கும் விஷ்வஜித்துக்கும் கனல் பேபி நல்ல மரியாதை கொடுக்கிறாள்
சுரேஷ் நாயை விஜியிடம் கனலி போட்டு கொடுத்து இருக்க வேண்டும்
வாடி போடின்னு பேசின அவனை சும்மா விட்டிருக்கக் கூடாது
முதலாளி விஷ்வஜித்தான் நாத்தனாரின் கணவன்னு தெரிஞ்ச பூஜாப் பேய் என்ன செய்வாள்?
வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருப்பாளா?
இல்லை திரும்பவும் ஏதாவது செய்து நல்லா வாங்கிக் கட்டிக்குவாளா?
அன்பு அதிகமா இருந்தா மரியாதை வரது.
பூஜா இனி கனலியை தாஜா பண்ணாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை