வாயுள்ள பிள்ளை பிழைக்கும் அதே மாதிரி தவளையும் தன் வாயால் கெடும் அதனால் வாயை கொஞ்சம் அளவா யூஸ் பண்ணுடா கும்பகர்ணன் மக மாதிரி நல்லா தூங்கிட்டு இவளை எழுப்பலைன்னு குற்றம் வேற சொல்லுறா
சீக்கிரம் கைய இறக்குங்க எங்க ஹீரோவால ரொம்ப நேரம் நல்லவனா நடிக்க முடியாது
அந்த மூனு பொண்ணுங்க கிட்ட இருந்து காவல் காக்குறதுக்காகவே
இங்க வாடகைக்கு வந்திடுவா
எல்லோரும் உன்னை மாதிரி நன்றி இல்லாதவங்களா இருப்பாங்களா வைத்தியம் பார்த்த டாக்டரையே மண்டைய உடைச்ச அந்த பொண்ணு எவ்வளவு அழகா நன்றி சொல்லுது