கல்யாணத்துக்கு guest ஆ போய்ட்டு அவன் கல்யாணத்தயே முடிச்சுட்டான் அதுவும் ஒரு ritualஐயும் விடாம...
வாணிலா அப்பாட்ட பேசல... இவனுக்கு முழுசா தெரியாம ஏதோ அனர்த்தம் நடக்கப்போறதா hint ம் கொடுத்திடீங்க.
இவ வேற இத கல்யாணமாவே consider பன்னல. அவன் மண்டைய மறுபடியும் உடைச்சிட்டு கிளம்பிடப்போறா?