வணக்கம் நட்புகளே
நீண்ட நாட்கள் கழித்து, போட்டிக் கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
?என்னவோ மாற்றம் எனக்குள் ?
உண்மைச் சம்பவத்துடன் என் கற்பனையும் சேர்ந்த கதை இது. இதில் வரும் அம்மா கேரக்டரின் முதல் எபியும், கதாநாயகியாக வலம் வரப்போகும் பெண்ணின் குழந்தைப் பருவமும் முற்றிலும் உண்மையில் நடந்தது.
நாம் என்றும் யதார்த்தத்துக்கு மீறின கற்பனைக் கதைகளுக்கே ஆசைப்படுகிறோம். அதனாலேயே நிறைய யதார்த்தங்கள் பதார்த்தங்களாய் நமத்துப் போய்விடுகிறது. இதில் முதல் சில எபிகள் யதார்த்தமாய்! மற்றவை எப்பொழுதும் போல் என் கற்பனைக்கே!
பாலியல் பற்றி ஏகப்பட்ட கதைகள் வந்திருக்கு. அவை எந்தளவு உண்மையோ தெரியாது. இதில் வரும் ஒவ்வொன்றும் உண்மை.
இதில் வன்முறைகள் கிடையாது. பெண்ணைக் கற்பழிக்கும் கெட்டவனை நாயகனாக்குவதும் கிடையாது. ஆணிலும் கெட்டவர்கள் உண்டு. அதேபோல் பெண்ணிலும் உண்டு.
உண்மைக் கதைன்னதும் அச்சோன்னு ஓடிராதீங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியும் நான் செய்து, அதிகமா பேசப்பட்ட கதைகள் எல்லாம் உண்மை நிகழ்வின் அடிப்படையில் வந்த கதைகளே!
இந்தக்கதை எனக்கு வெற்றியா, தோல்வியா தெரியாது. இந்தக் கருத்தைச் சொல்ல ஒரு சந்தர்ப்பமா எடுத்துக்கறேன்.
நாளை முதல் ஒரு நாள் விட்டு ஒரு எபியாக, உங்களின் வாசிப்புக்காக வருகிறது ?என்னவோ மாற்றம் எனக்குள்? உங்களுக்குள்ளும் மாற்றங்கள் கொண்டு வரலாம்.???
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
நீண்ட நாட்கள் கழித்து, போட்டிக் கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
?என்னவோ மாற்றம் எனக்குள் ?
உண்மைச் சம்பவத்துடன் என் கற்பனையும் சேர்ந்த கதை இது. இதில் வரும் அம்மா கேரக்டரின் முதல் எபியும், கதாநாயகியாக வலம் வரப்போகும் பெண்ணின் குழந்தைப் பருவமும் முற்றிலும் உண்மையில் நடந்தது.
நாம் என்றும் யதார்த்தத்துக்கு மீறின கற்பனைக் கதைகளுக்கே ஆசைப்படுகிறோம். அதனாலேயே நிறைய யதார்த்தங்கள் பதார்த்தங்களாய் நமத்துப் போய்விடுகிறது. இதில் முதல் சில எபிகள் யதார்த்தமாய்! மற்றவை எப்பொழுதும் போல் என் கற்பனைக்கே!
பாலியல் பற்றி ஏகப்பட்ட கதைகள் வந்திருக்கு. அவை எந்தளவு உண்மையோ தெரியாது. இதில் வரும் ஒவ்வொன்றும் உண்மை.
இதில் வன்முறைகள் கிடையாது. பெண்ணைக் கற்பழிக்கும் கெட்டவனை நாயகனாக்குவதும் கிடையாது. ஆணிலும் கெட்டவர்கள் உண்டு. அதேபோல் பெண்ணிலும் உண்டு.
உண்மைக் கதைன்னதும் அச்சோன்னு ஓடிராதீங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியும் நான் செய்து, அதிகமா பேசப்பட்ட கதைகள் எல்லாம் உண்மை நிகழ்வின் அடிப்படையில் வந்த கதைகளே!
இந்தக்கதை எனக்கு வெற்றியா, தோல்வியா தெரியாது. இந்தக் கருத்தைச் சொல்ல ஒரு சந்தர்ப்பமா எடுத்துக்கறேன்.
நாளை முதல் ஒரு நாள் விட்டு ஒரு எபியாக, உங்களின் வாசிப்புக்காக வருகிறது ?என்னவோ மாற்றம் எனக்குள்? உங்களுக்குள்ளும் மாற்றங்கள் கொண்டு வரலாம்.???
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்