Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-16

Advertisement

Oh Sri ma, Surenthar, is he human? :devilish::devilish::devilish:At least Chandran has brought him home, he will be better off here than having a glass of water at his older son’s (not worth mentioning) place. :):):). A very good episode Sri ma, as usual, you have a teaching here, how to look after your parents, whether they are good or difficult. 👏👏👏
 
வசந்தனுக்கு இனியாவது புரிஞ்சா சரி. அவர் வீட்ல அவருக்கே இடமில்லை. சுஜா நீ வாங்கற சொந்த வீட்டில் உன் அம்மா அப்பாவை கொண்டு வச்சிக்கோ
 
ஒருத்தர் இல்லாத போது தான் அவங்க அருமை புரியும் வசந்தனுக்கு இப்போ ராணி அருமை நல்லா புரிஞ்சுடுச்சு....
வசந்தன் நிலை பரிதாபம் தான்... அவர் பார்த்து கட்டுன வீட்ல யாரோ போல ஒதுக்கி வச்சுட்டாங்க..... சுரேந்தர் எந்த உணர்ச்சியும் இல்லாத ஜந்துவா..... 😡 இவனை முதல்ல அந்த வீட்டை விட்டு துரத்தணும் வசந்தன்.....
சந்திரன் நந்தினி அவர் மனசு நோகாதபடி எதையும் கேட்டுக்காம ஏத்துக்கிட்டது சூப்பர்...... கௌசிக் குட்டி தாத்தாக்கு பெரிய ஆறுதல்....
 
எந்தவிதமான எதிர்பார்ப்போ சுயநலமோ இல்லாம தங்களோட தலையாய கடமையா ஏத்து ரெண்டு பெரும் தந்தையை பொறுப்பேற்றுக் கொண்டது அற்புதம்...... 🥰 🥰 🥰
 
Top