கண்ணாலமாகி எட்டு வருசமாச்சு. இப்ப வந்து குடும்பத்தை பிரிச்சிட்டாங்களா? ஏன் சொல்ல மாட்டே? மூனு நேரமும் காலாட்டிகிட்டு ஒருவேளையும் செய்யாம தின்னா இதுவும் பேசுவே இதுக்கு மேலையும் பேசுவே
சந்திரா உன்ற முடிவு கரக்கிட்டு.
எதுக்கு உரிமை இருக்குன்னு சொன்னதும் ஷாக் ஆகறாங்க.
ஒரு வேளை சுஜா சுரேந்தர் வூடு வாங்க வூட்டை அடமானம் வச்சு பணம் கொடுத்து இருக்காரே வசந்து.