தணலன் தன் காதலை சொல்லிட்டான்தணலன் மறுநாளே காதலை சொல்லியாச்சு
கங்காவோட தைரியமான தெளிவான பேச்சு அருமை
தேவா ஜோசியர் சொன்னதால் தான் யமுனாவ கல்யாணம் செஞ்சு வச்சுருக்கா
நிறைக்கு யமுனா மேல் மட்டும் இவ்வளவு கோவம் ஒரு வேளை சின்ன வயசில் இருந்தே யமுனாவோட இந்த தேவா பழக விடலையோ
கங்கா எப்பவும் எதையும் தீர யோசிக்காம செய்யுறதில்லையே
ஆமா அந்த ஜோசியர் தான் குட்டையை குழப்ப காரணம்
நிறை பற்றி கதை போக போகத் தெரிஞ்சிக்கலாம்