Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 7

Advertisement

தணல் கங்காவ நினைத்து தூங்கல 🤣🤣🤣
யமுனா தணலனை நினைத்து தூங்கல 😂😂😂😂
இது எதுவும் தெரியாமல் கங்கா மட்டும் நிம்மதியா தூங்கியாச்சு 😱😱😱😱😱

முதல் பார்வையிலே கங்கா மேல் காதல் 💜💜💜💜

இரண்டு பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சு கொடுத்து இரண்டு பேரும் நல்லா வாழல என்றால் அம்மா மனசு எவ்வளவு தவிக்கும் 😔😔😣😣😣😣


யமுனா தணலனை விட்டு விலகுறது என்று முடிவு பண்ணிட்டாளா 🤔🤔🤔🤔🤔
 
ஒரே நேரத்தில் 2பேர் கிட்டையும் தனலன் அறிமுகம் ஆகி இருவர் வாழ்விலும் முக்கிய அங்கம் ஆகிட்டான் ..
அப்போவே தேவா தம்பி கிட்ட பேசி இருக்காங்க
 
Top