ஆமா பாவம் தான் ஆனா யாருன்னு தெரியலைதேவாவின் தூண்டுதலால் தான் நிறை இப்படி பேசுறாளா. இவ இருந்தா எல்லா ஜோடிக்கும் துறவறம் தான். பாவம் மணிவண்ணன்.
தானும் சந்தோஷமா இருக்கக்கூடாது தன்னை சுத்தி இருக்கிறவங்களும் நல்லா இருக்கக்கூடாது அதேதான்அமிர்தாவுக்கு தெளிவா புரியவக்கிறான் தணலன். மனைவியோட தங்கச்சிய கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு சொன்னதும் ஏன் அதிர்ச்சி ஆகுறா அமிர்தா???. நிறை மனசை கெடுக்கறதே தேவாவோட வேலைபோல தெரியுதே. வக்கிப்புல்லுல படித்த நாய்மாதிரி. தானும் வாழாம தணலனையும் வாழவுடாம பண்ணறாளே.
தாங்க்யூ சிஸ்Nice
இருக்கும்னு தான் தோணுதுNirai ipadi behave panrathuku Deva than karanamo