மோகனா நல்லா நடு மண்டையில் நச்சுன்னு அடிச்ச மாதிரி தணலனை கேள்வி கேட்டாங்க தணலனுக்கு மோகனா பேசின பிறகு தான் கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு
நிறை வளர்ப்பு தான் சரியில்லை இப்போ மோகனா கிட்ட நல்ல விதமா நடந்துக்கிறா கூட இருக்க ஆட்களை பொறுத்து தான் நிறை குணம் இருக்கு
தணலன் தன் வாழ்க்கையை சீர் படுத்த தொடங்கிட்டான் தணலன் மனசுல ஒன்னும் இல்லை அதனால் இயல்பா அவ பக்கத்துல இருக்கிறான் ஆனால் யமுனா மனசுல இருக்க காதல் அவளை இயல்பா இருக்க விடல
யமுனா பக்கத்தில் படுத்து நல்லா தூங்கிட்டான் அவளுக்கு தான் ஒரே வெக்கமா இருக்கு