யமுனா ஒரு தடவை அவனை நேரில் பார்த்து நன்றி சொல்லி இருந்தால் அவனை மறந்துருப்பா அவனை பார்க்க முடியாதது அவ மனசில் அவன் பத்தின எண்ணத்தை ஆழமா பதிச்சிடுச்சு கங்கா தணலன் காதல் தெரிய வரும் போது யமுனா மனநிலை எப்படி இருக்கும்
கங்கா மனசு மாறும் அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு
தேவா தம்பி மேல் உள்ள பாசத்துல உன் வாழ்க்கைய பாழாக்குற ஒரே தெருவில் தான இருக்கீங்க புருஷன் வீட்டில் இருந்தால் என்னவாம்
தம்பி மேல் பாசம்னா கல்யாணம் செய்யாமல் இருந்துருக்க வேண்டிய தான
தணலன் உயிருக்கு ஆபத்து இருக்கு என்று தெரிஞ்சு தான் யமுனாவ கல்யாணம் செஞ்சு வச்சருக்கா அதே நேரம் இந்த வீட்டில் அவளுக்கு முக்கியத்துவம் கிடைக்க கூடாது என்று நிறைய அவளுக்கு எதிரா திருப்பி விட்டுருக்கா
யமுனா இனி நிறை மனசு மாறி ஏத்துக்கிட்டால் தான் வீட்டுக்கு வருவாளோ