அருமையான பதிவு .
ஊருக்கே தெரிஞ்சிருக்கு இந்த கெரகம் புடிச்சதுகளோட வேலையெல்லாம்.
சாலா வரும் போதே அஜயை கேப்பா எனக்கு துணையா இருப்பியான்னு. அதுக்கு காரணம் இப்பதானே புரியுது.
அஜய் அஞ்சுகிட்ட படிச்சு வேலைக்கு போயி வெளிநாடு கூட்டிபோறேன்னு வாவ் வாவ் சூப்பர். சொல்லற இடம் பிரகாஷூக்கு செருப்படி தான்.
சாலாவோட மெதுவான திட்டமிடல் சந்தர்ப்பத்துக்கு எதிர்நோக்கி இருக்கும் வருமீனுக்கு காத்திருந்த கொக்கு மாதிரி .
ஏன்டா இப்பதான் புள்ளங்க இருக்குறதே கண்ணுல தெரியுதாடா உனக்கு .
அஜய் வந்து என்ன சொல்லப் போறானு பாக்க வெயிட்டிங் .
மாமாவா? அவனே மாமியார் வூட்ல களி திங்க ரெடியாகறான் அங்கனையும் துணைக்கு கூட போ ஷாலு.