Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

Advertisement

சாலா இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் போதும் வசதியாக வாழ முடியலனாலும் மானத்தோடு வாழலாம் 🙂🙂🙂🙂🙂🙂🙂

குழந்தை இல்லன்னா ஒரு குழந்தைய எடுத்து வளர்த்தால் என்னவாம் 🤭 🤭 🤭 உடனே அந்த பொண்ணை ஒதுக்கி வச்சிட்டு அவ தங்கச்சிய அந்த இடத்துக்கு கொண்டு வந்திடுறாங்க 🤧🤧🤧🤧 இது சாலாவுக்கு நடந்ததை விட பெரிய கொடுமை தான் 🤨🤨🤨🤨

சாலா அண்ணனோட முதல் மனைவி என்ன வேதனை அனுபவிக்கிறாங்களோ அதை இப்போ சாலாவும் அனுபவிக்கிறா🥺🥺🥺🥺🥺🥺 ஆனால் இரண்டு பேரோட புருஷனும் சந்தோஷமா தான் இருக்கானுங்க 😡 😡 😡 😡 😡 😡

முதல்ல பணத்தை வச்சு சாலாவை பணிய வைக்க நினைச்சான் 🥶🥶🥶🥶🥶அது முடியல😕😕😕இனி அஞ்சு குட்டி வச்சு ஏதாவது செய்வானோ 🤭 🤭 🤭 🤭 அந்த குட்டிக்கு விவரம் தெரியுற வரை கொஞ்சம் கஷ்டம் தான் சாலாவுக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாலா நல்ல நட்பு கிடைச்சிருக்கு 🙂🙂🙂 அவங்க சப்போர்ட்ல ஓரளவு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பிச்சுட்டா 😉 😃 😃 😄 😄

ஷாலினி கூட ஊரு சுத்தும் போது நல்லா இருக்கு 🤗🤗🤗 ஆனால் அவளுக்கு வேலை செஞ்சு கொடுக்கணும் என்றால் வலிக்குதோ 🤣🤣🤣 இனி கடைசி வரை அவளுக்கு அடிமையா வாழ்ந்தே செத்து போயிடு 😡😡😡😡😡😡

சாலாவோடு வாழ்ந்த வீட்டில் அந்த சாக்கடைய கூட்டிட்டு வந்து கொஞ்சி குலாவும் போது உன் மனசு உறுத்தவே இல்லை 😡 😡 😡 😡 இப்போ வேலை செய்ய வீட்டில் ஆள் இல்லை என்று மட்டும் உறுத்துதோ 🥶🥶🥶🥶🥶🥶

சாலா , அஜய் நினைச்சு எந்த பயமும் இல்லை 🤗 🤗 🤗 இந்த அஞ்சு குட்டி தான் என்ன செய்ய போகுதோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Woooow sala enna uruthi
Nalla natpu irunda sathikalam saala ku natpu kudumbam support iruku super
Ajay ku trinjiduchi PanAm ila nu
Ada paaavi nee check vachi ithanai aaandu valntha valkai onnume ila nu sollita
Avaluka vacha unaku trumbiduche ini tan unarapora koiyala
Nee trundi vandalum unaku pondati pullainga ila doiiii
 
ஏன் டா அறிவாளி எல்லாரையும் எதிர்த்து தனியா குழந்தைகள அழைச்சிட்டு வந்து பார்த்துக்கிறவ ❤️❤️ உன் பணம் மட்டும் எதிர்பார்த்திருவாளா😏😏 அஞ்சு மாசமா பொண்டாட்டி குழந்தைகள் என்ன பண்றாங்க ன்னு கூட கவலை படாதவன் 😠 இப்ப மட்டும் கிளம்பிட்டான் 😏😏
 
அடி செருப்பாலே... அங்க கசந்த பிறகு இங்க தேடுதா உனக்கு... பூனை கண்ணை மூடினா உலகமே இருட்டுனு நினைக்கிற மாதிரி யோசிக்கிற இல்ல... நீ காசு கொடுக்காமல் இருந்தா வாழமா போக முடியுமா... அப்போ கூட ஷாலினி டாமினேட் பண்ணுறானு தான் சாலா கிட்ட போற ... இல்லாம அவளும் சாலா மாதிரி நீ சொல்லுறதுக்கு எல்லாம் மண்டை ஆட்டிட்டு இருந்தா சரியா இருக்கும் உனக்கு இல்ல...

அதுவும் பொண்ணு எப்படி என்ன எல்லாம் கேட்பா எல்லாம் தெரிஞ்சியும் பிள்ளைகள் கஷ்ட படும்னு தெரிஞ்சியும் உனக்கு உன் பொண்டாட்டி உன் கிட்ட கேட்கணும்னு நினைக்கிற திமிரு பாரு...
 
மனித தன்மை இல்லாத ஜென்மம் பிரகாஷ் மனைவிய,பழிவாங்க பாசமான மகள துன்பப்படுத்தறான். இவனையெல்லாம் சாலா வீட்டுக்குள்ளயே விடக்கூடாது.

இவன் வந்து போன பிறகு குழந்தை திரும்ப அப்பாக்கிட்ட போகனும்னு அடம் பிடிக்காம இருக்கனும்
 
Top