அருமை தேவி sis.
Short ஆக இருந்தாலும்..... காதல் எந்த எல்லைகளும் இல்லாத ஒரு விசித்திர ஞானி ன்னு தான் நான் சொல்லுவேன்......
கயல்..... அவளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்து இருக்கலாம்,
சரண்........ இவனை வேற ஏதாவது ஒரு நாட்டில் உயிருடன் இருந்து இருக்கலாம்......
கிருபா.......அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்ட மாதிரி...... எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்து இருக்க மாதிரி ஒரு இடத்திலாவது காட்டி இருக்கலாம்...... (அடலீஸ்ட் )
ஒரு பொய் ஆவது சொல் கண்ணே மொமெண்ட் தான் எனக்கு ஞாபகம் வந்தது.
Practical ஆக பார்த்தால் பிரபா இப்படி இருந்தால் தான் அவனுக்கு நல்லது......
ஹம்ம்ம்ம்ம்...... ரொம்ப நல்லா சொல்லி இருந்திங்க sis. இருந்தாலும் இந்த கதை படித்து முடித்ததும், கயலை நினைத்து ஒரு மென்சோகம் தான் வந்தது........
இதுவும் கடந்து போகும்.