நன்றி❤❤Nice update
நன்றி❤❤Nice update
நன்றி❤❤Superb
கண்ணப்பன் ஒத்துக்க வச்சிடுவாரோஇவ ஓகே சொல்லிட்டா, அம்மாவம், பிள்ளையும் என்ன சொல்லப் போறாங்களோ?
அன்னைக்கு சூழ்நிலை வேற இன்னைக்கு சூழ்நிலை வேற, அப்போ விருப்பம் இல்லைன்னு சொல்றவளை கட்டாயப்படுத்துவதும் தப்பு தானே, ஆனா இன்னைக்கு அவளை சம்மதிக்க வைக்க, அவ வாழ்க்கையையே உதாரணமா காட்ட முடியுதுஎன்ன இருந்தாலும் ராஜலட்சுமி பக்கா சுயநலவாதி தான்
அன்னைக்கு பொண்ணு கேட்கும் போது இவ அவனை குறை சொல்லி மறுத்த போது இந்த மாதிரி பேசி சம்மதிக்க வைக்கல
அப்போ பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி கலரா அழகா ஒருத்தனை கல்யாணம் செஞ்சு வச்சாங்க இவங்க தேவைக்கு தகுந்த மாதிரி அம்மாவும் மகளும் மாறிக்கிறாங்க
தேவகி என்ன சொன்னாலும் கண்ணப்பன் மிரட்டி சம்மதிக்க வைக்க போறாரு ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ராஜலட்சுமி மித்ரா இரண்டு பேரையும் வருத்து எடுத்துருவாங்க
அடுத்த எபி கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சிடும்அப்போ இன்னைக்கு கல்யாணம் இல்லையா ☹☹☹
நன்றிஎமோஷனலா பிளாக் மெயில் பண்ணி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க ராஜலக்ஷ்மி....
கண்ணப்பன் தேவகி சொன்ன வார்த்தையை வச்சே அவங்க வாயை அடைச்சுடுவாரு.....
நைஸ் அப்டேட்..