ம்ம் இப்படியும் நிஜத்திலும் இருக்காஙக தானேபெண் பிள்ளைகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது,..
இந்தக் கிழட்டு நாய் எதுக்கு ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தது. இந்த பரதேசியை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
நன்றிNice..
அரசியல் பலம் இருக்கு என்றதும் ஒன்னும் புரியல அவளுக்குசிவமித்ரா முதல்ல ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பிரச்சனைனா, அத அப்புறம் பார்த்துக்கலாம்னு கவனக்குறைவாக விடக்கூடாதும்மா. அந்த வாத்தியாருக்கு எம் எல் ஏ கையாலேயே தண்டனை வாங்கித் தந்தால் தான் இனி ஒருத்தனும் அரசியல்வாதிகள் பேர சொன்னாலும் தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்னு பயம் வரும்.
ஆமாம் அவளால் கண்டுக்காமல் விடவும் முடியல, ஒருபக்கம் அரசியல் பலம் குறித்த பயமும் இருக்குமித்து சக்தியிடமாவது சொன்னால் ஆசிரியர் சீ சிலதுங்க இப்படிஇருக்குதுங்க இது கெல்லாம் தண்டனை நல்ல கொடுக்கணும். அப்போது தான் மற்றவர்கள் பயம் வரும். கண்ணப்பன் சக்தி மலர் உறவினர்கள் செம
நன்றிNice
ஆமாம் நிஜத்திலேயே கடுமையான தண்டனைகள் கிடைக்கணும்,நல்லவேளை அந்த குழந்தைக்கு ஒண்ணும் ஆகல. இவனையெல்லாம் நடுரோட்டில் வைச்சு அடிக்கணும்.