நன்றிNice
நன்றிNice
நன்றிNice
நன்றிஇந்த காலத்தில் ஆண் பெண் இருபாலரும் அழகுக்கும், பகட்டிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து குணத்தை பார்ப்பதில்லை அதனால் அனேகர் வாழ்க்கை சரியாக அமையவில்லை.
ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு
நன்றிஅருமையான பதிவு
அவளுக்கு டைம் வேணுமில்ல,நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. இப்போ மித்ரா மனம்திறந்து பேசினால் மட்டுமே சக்திக்கு அவ நிலைமை புரியும். ஆனால் அம்மணிக்குத்தான் பொசுக்கு பொசுக்குன்னு ரோஷம் வருமே
சக்தி! நீ ரொம்ப பாவம் டா