அய்யோ மாமாக்கு அலர் பார்க்கிறது தான் பெரிய கவலையா இருக்கு
ரொம்ப யோசிக்குறானே
ஆனாலும் இவளை யாரு என்னை பார்க்க சொன்னா னு கூட நினைக்கிறான்.......
யாரும் எதுவும் நினைக்கவிட்டாலும் நாளை வாழ்க்கையை நினைச்சு கஷ்டம் தான்.......
வீடில்லை வேலையில்லை.... அவன் நினைக்கிற மாதிரி அனுசரித்து போகிற பொண்ணு
அம்மா பாட்டி எல்லாம் வேற இருக்காங்க......
தாரகன் பாவம் தான்......
ரொம்ப நல்லவனாட்டும் இருக்க கூடாது போல.......
கஜேந்திரன் இவங்க சொத்தை என்ன பண்ணிவச்சிருக்கார்???
என்னடா இது!! ஒரு பெண் தன்னை ரசித்து பார்த்தாலும்.... அதுல ஒரு மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஒண்ணும் இல்லையே.... ?? இவன் என்ன சாமியார் மாதிரி இருக்கானே....?? இதுல கல்யாணத்தை பத்தி நிறைய யோசனை வேற....??