அடுத்த பதிவில் வரும் தோழி....இரவு பதிவிடுவேன்...காவல் நிலையம் வந்த
கயல்.....காணவில்லை.......
போன அத்தியாயம் ? அப்படி தானே முடிந்தது.......????
மாற்றம் வரும் அனைவரிடமும்.....நன்றி தோழி....தவறு எவ்வளவு செய்திருந்தாலும்
தாயின் மனம் தவிக்க தானே செய்யும் தங்கையும் உணர்ந்து விட்டால் போல துடிப்பதை பார்த்தால்.....
தந்தை எப்பொழுது இறங்கி வருவாரோ...
நன்றி தோழி....Nice update.