நன்றி தோழி...Nice update
மனிதனின் மனதை விளையாட்டு பொருளை போல் பயன்படுத்துவது தவறு தானே...அதை தான் கயல் செய்துவிட்டாள்...நன்றி தோழி...கயலு சத்யாவ என்னதான் பண்ணி ஏமாத்துன. இவ்வளவு கோவப்படறானே. கொன்னுடுன்னு கத்தறியே அந்த அளவுக்கா அவனோட காதலுக்கு துரோகம் பண்ணுனே.???