ஆள் தான் வளர்ந்து மாமியார்......... ஆனால் யார் கிட்ட என்ன கேட்கணும்னு தெரியாத ஜென்மம்.......
தனக்கோ தன்னோட பிள்ளைகளுக்கோ வராத வரை எல்லாமே வேடிக்கை வாடிக்கை தான்.......
ஹரிணி அம்மாக்கு தப்பாத்தா பொண்ணு நீதான்.........
உங்கம்மாவும் தான் என்னென்னமோ சொல்லி செஞ்சு பார்த்தாங்க......... வேலைக்கு ஆகலை........
நீ ஒரே தள்ளுல அண்ணன் அண்ணியை சேர்த்துவச்சுடுவாள் போல..........
உங்கண்ணன் கேட்ச் பண்ணிட்டாரா இல்லையா