அன்புத் தோழிகளே வணக்கம்,
என்னுடைய முதல் நாவல் என் உயிரின் உறவே
இறுதி அத்தியாயம் இன்று பதிப்பிக்க உள்ளேன்,
படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்,
நான் மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டுமென்றால்,
தயவு செய்து கூறுங்கள், அடுத்து வரும் நாவல்களில் மாற்றிக் கொள்கிறேன்.
நன்றி.
யாராவது சொல்லக் கூடாத..........